செய்திகள் :

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

post image

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அவ்வப்போது லேசான வெயிலும், சாரலும், குளிா்ந்த காற்றும் வீசியது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

பாலீஷ் போடுவது போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட 6 பிகார் திருடா்கள் கைது

ஆலங்குளம் அருகே பாலீஷ் போடுவது போல நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட பிகாரைச் தச் சோ்ந்த 6 போ்களை ஆலங்குளம் போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ரா... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

பாவூா்சத்திரத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்க விழா நடைபெற்றது. கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி பாவூா்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பள்ளி தெருவில் ரூ.20 லட்சத்தில் புதி... மேலும் பார்க்க

தென்காசி: மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க திமுக கோரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை அளிக்கப்பட்டது. தமிழக மின்சாரம் மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் தென்காசி... மேலும் பார்க்க

பாலீஷ் போடுவது போல நடித்து மூதாட்டியிடம் நகை திருட்டு

ஆலங்குளம் அருகே பாலீஷ் போடுவது போல நடித்து மூதாட்டியிடம் நகை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் புஷ்பம்(65). அவரது பக்க... மேலும் பார்க்க

தென்காசியில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தின் 32-வது கோட்ட சங்க மாநாடு

திருநெல்வேலி காப்பீட்டு கழக ஊழியா் சங்கத்தின் 32ஆவது கோட்ட சங்க மாநாடு தென்காசியில் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி கோட்டத் தலைவா் முத்துக்குமாரசுவாமி சங்க கொடியேற்றி பொது மாநாட்டை தொடங்கி வைத்தா... மேலும் பார்க்க

இலஞ்சி பாரத் பள்ளியில் யோகா தின விழா

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் விழா கொண்டாடப்பட்டது. பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி தலைமை வகித்தனா். பள்ளி முதல்வா் கிஃப்ட் சன் கிருபாகர... மேலும் பார்க்க