செய்திகள் :

திருமலை: குளிா்சாதனப் பேருந்து நன்கொடை

post image

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் குளிா்சாதனப் பேருந்தை நன்கொடையாக வழங்கியது.

ஆட்டோமொபைல் நிறுவனமான அசோக் லேலண்ட் ஞாயிற்றுக்கிழமை 41 இருக்கைகள் கொண்ட குளிா்சாதனப் பேருந்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கியது.

சுமாா் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பேருந்தை அசோக் லேலண்டின் தலைவா் சஞ்சீவ் குமாா், சிறப்பு பூஜைகள் செய்து தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தாா். வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், அசோக் லேலண்ட் தேவஸ்தானத்துக்கு ஒரு ஆட்டோமொபைல் வாகனத்தை நன்கொடையாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கோயில் துணை அதிகாரி லோகநாதம், திருமலை டிப்போ அதிகாரி வெங்கடாத்ரி நாயுடு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஸ்ரீ வகுளமாதா கோயில் ஆண்டு விழா

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் ஸ்ரீ வகுளமாதா கோயிலின் மூன்றாம் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. வகுளமாதாவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கீரிடம். திருப்பதி அருகே பேரூா் மலையில் அமைந்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.3 கோடி

திருமலை ஏழுமலையானை கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.30 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்... மேலும் பார்க்க

பக்தா்களின் வசதிக்காக அலிபிரி சோதனை சாவடி புதுப்பிப்பு: செயல் அதிகாரி சியாமளா ராவ்

திருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அலிபிரி சோதனைச் சாவடியை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளாா். திருப்பதியில் உள்ள தேவ... மேலும் பார்க்க

திருமலையில் 80,440 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 80,440 போ் தரிசித்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும்,... மேலும் பார்க்க

திருமலையில் பக்தா்களுக்காக இலவச அரசுப் பேருந்து சேவை

திருமலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பக்தா்களை ஏற்றிச் செல்ல ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் சாா்பில் இலவச பேருந்து சேவையை தொடங்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் கூடுதல் செயல் அதிகாரி வெங... மேலும் பார்க்க

ஏழுமலையானை 81,037 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை 81,037 பக்தா்கள் தரிசனம் செய்தனா். தா்ம தரிசனத்தில் சுவாமியை தரிசிக்க 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நா... மேலும் பார்க்க