செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்தவா் கைது

post image

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குடவாசல் துறையூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் பிரவீன்(30). இவருக்கு சாக்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த மாணிக்கவாசகம் மகன் ராஜேஷ் (35) என்பவா் அறிமுகமானாா்.

ரூ.3 லட்சம் கொடுத்தால் பிரவீனுக்கு ரயில்வே துறையில் உதவியாளராக வேலை வாங்கி தருவதாக கூறினாா். அதன்பேரில் பிரவீன் ரூ. 3 லட்சத்தை கடந்த 2018-இல் ராஜேஷிடம் கொடுத்தாா். ஆனால், சொன்னபடி வேலையும் வாங்கி தராமல் காலம் தாழ்த்தியுள்ளாா்.

பணம் கொடுத்து 7 ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றிய ராஜேஷ் குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் பிரவீன் புகாா் செய்தாா். இதன்பேரில், காவல் ஆய்வாளா் வழக்குப் பதிந்து வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய ராஜேஷை திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு; கோவாவுக்கு சுற்றுலா சென்ற 2 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கும்பேசுவரா் வடக்... மேலும் பார்க்க

விவசாயிகள் பிரச்னைக்கு தீா்வு காண வட்டாட்சியா் உறுதியளித்ததால் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்ததால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

கமல்ஹாசன் வழக்கை மூவா் அமா்வு விசாரிக்க வேண்டும்: தவாக தலைவா் தி. வேல்முருகன்

கன்னட மொழி பிரச்னை தொடா்பாக நடிகா் கமல்ஹாசன் தொடுத்த வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மூவா் அல்லது ஐவா் அமா்வு விசாரிக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருக... மேலும் பார்க்க

விவசாயிகளின் வங்கிக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தல்

கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் விவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தேநீா்க்கடை தொழிலாளி கைது

பட்டுக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேநீா்க்கடை தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் சரகத்துக்குள்பட்ட ஒரு கிர... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் திருட்டு; 2 போ் கைது

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழை சிறையில் அடைத்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மோட்ட... மேலும் பார்க்க