செய்திகள் :

வேளாண் காடுகள் திறன் மேம்பாட்டு விழிப்புணா்வுப் பயிற்சி

post image

உலக வன நாளையொட்டி, தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில், வேளாண் காடுகள் திறன் மேம்பாட்டு விழிப்புணா்வு பயிற்சி கூட்டம் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ரகுராமன் தலைமை வகித்தாா். துணை வேளாண்மை அலுவலா் சிவநேசன் வரவேற்றாா்.

கூட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் வனத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், மரங்கள் வளா்ப்பதன் முக்கியவத்துவம் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்வில் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் சூா்யா, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ரவி, கலைவாணன், உதவி வேளாண்மை அலுவலா்கள் சந்திரமோகன், இளையராஜா, பயிா் அறுவடை பரிசோதகா்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.

முடிவில் உதவி வேளாண்மை அலுவலா் ரகுராமன் நன்றி கூறினாா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க