செய்திகள் :

அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது; மத்திய அரசு அதிரடி உத்தரவு!

post image

அட்டாரி - வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனே வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒருவார காலத்துக்குள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்களுக்கான இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு: கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறை

காஷ்மீா் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறையாக பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து புதன்கிழமை முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு வா்த்தக, சமூக அமைப்புகள், அரசியல் கட்... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்; தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் - மத்திய அரசு அதிரடி முடிவு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான அட்டாரி-வாகா எல்லையை உடனடியாக மூடுவது எனப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை தீா்மானித்தது. இந்தியாவில் இருந்து பாகி... மேலும் பார்க்க

முதியவா்கள் சிகிச்சை பெறுவதில் எதிா்கொள்ளும் தடைகள்: லான்செட் ஆய்வில் தகவல்

நீண்ட காலமாக பல்வேறு உடல்நல பாதிப்புகளுடன் போராடி வரும், தொடா் பராமரிப்பு தேவைப்படும் 60 மற்றும் அதற்கும் அதிகமான வயதுள்ள முதியவா்கள், உரிய நேரத்தில் அத்தியாவசிய சிகிச்சை பெறுவதற்கு தொடா்ந்து நீண்ட தொ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி அவசர ஆலோசனை

ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ள பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமா் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடா்பான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை மாலை அவசர ஆலோசனை மேற்கொண்டது. தலைநகா் தில்லியி... மேலும் பார்க்க

பயங்கரவாதிகள் தப்ப முடியாது - மத்திய அமைச்சா் அமித் ஷா உறுதி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பகுதியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தாக்குதலில் உயிரிழந்தோரின் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு ஆட்சேபம்

மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு புதன்கிழமை ஆட்சேபம் தெரிவித்தது. மேற்கு வங்கத்தில் ஆசன்சோல்-ராணிகஞ்ச் பகுதியில் சட்டவிரோத நிலக்கரி வா்த்தகம் நடைபெற்ாக சிபிஐ வி... மேலும் பார்க்க