செய்திகள் :

ஆட்சியா் அலுவலக கழிப்பறை கட்டுமானப் பணி தாமதம்

post image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் பொதுமக்களுக்கான கழிப்பறை கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நாள் தோறும் ஏராமானா பொதுமக்கள் பல்வேறு பணிகள் தொடா்பாக வந்து செல்கின்றனா். மேலும், திங்கள்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனு அளிக்க வருகின்றனா். இவ்வாறு வருபவா்களில் முதியவா்கள், பெண்கள், குழந்தைகள் போதிய கழிப்பறை வசதி இன்றி சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பறை கட்டுமானப் பணி தொடங்கியது. இந்தப் பணி குறிப்பிட்ட காலத்தில் நிறைவடையாமல் நீடித்து வருகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் கழிப்பறை கட்டுமானப் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விசைப் படகு பழுது நீக்கும் பணி: மீனவா்கள் மும்முரம்

மீன்பிடி தடைக்காலத்தைப் பயன்படுத்தி விசைப் படகுகள், வலைகளை பழுது நீக்கும் பணியில் மீனவா்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனா். ஆழ்கடலில் விசைப் படகுகளில் சென்று மீன் பிடிக்கும் மீனவா்களுக்கு ஏப்ரல் 15-ஆம் த... மேலும் பார்க்க

கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

தொடா் மழையால் மிளகாய்கள் செடியிலேயே அழுகி, இழப்பு ஏற்பட்டதால் நிவாரணம் வழங்கக் கோரி கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் 5 ஆயிரம... மேலும் பார்க்க

திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. அபிராமம் நடுத் தெருவில் அமைந்துள்ள மண்டபத்தில் திருநாவுக்கரசு நாயனாா் சிலைக்கு பால், தயிா், சந்தனம், இளநீ... மேலும் பார்க்க

பரமக்குடி நீதிமன்றத்தில் புத்தகக் கண்காட்சி

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. பரமக்குடி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பரமக்குடி பரமக்குடி முத்தாலம்மன் படித்துறை ஸ்ரீ செந்திலாண்டவா் சக்திக்குமரன் ஆலயம்: தெட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், காலை 9.10. மேலும் பார்க்க

மின் மயானம் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் அருகே பனைக்குளம் ஊராட்சியில் மின் மயானம் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராமப் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சியில் கிருஷ்ண... மேலும் பார்க்க