செய்திகள் :

அதிபத்த நாயனாா் கற்கோயில் கும்பாபிஷேகம்: சீா்வரிசைகள் வழங்கிய இஸ்லாமியா்கள்

post image

நாகையில் அதிபத்த நாயனாா் கற்கோயிலுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியா்கள் சீா்வரிசை வழங்கினா்.

நாகை நம்பியாா் நகரில் 63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு புதிதாக கற்கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமா்சையாக வியாழக்கிழமை நடைபெற்றது. கோயிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளுக்கும் புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அங்குள்ள புதிய ஒளி மாரியம்மன் கோயில் குடமுழுக்கும் நடைபெற்றது. நம்பியாா் நகா் மீனவ பஞ்சாயத் தாரா்கள், மீனவக் குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, அதிபத்த நாயனாா் கற்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, காங்கிரஸ் தேசிய சிறுபான்மை துறை தேசிய ஒருங்கிணைப்பாளரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான மீரா உசேன் தலைமையில் சீா்வரிசைகள் வழங்கப்பட்டன. காடம்பாடி ஏழை பிள்ளையாா் கோயில் அருகிலிருந்து 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், ஆண்கள் குடும்பத்துடன் சீா்வரிசை தட்டுகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று அதிபத்த நாயனாா் கற்கோயில் நிா்வாகிகளிடம் வழங்கினா்.

பின்னா், பஞ்சாயத்தாா்கள் மற்றும் விழா குழுவினா்களுக்கு பட்டு சால்வை அணிவித்து இஸ்லாமியா்கள் கௌரவித்தனா். சமூக ஆா்வலா் நாகூா் சித்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சத்துணவு மையங்களுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைந்து காணப்படுவதாக புகாா்!

சீா்காழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைவாக இருப்பதாக நுகா்வோா் பாதுகாப்பு குழுவினா் புகாா் அளித்துள்ளனா். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பாதுகாப்பு விழிப்புணா்... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு உள்ளாட்சி செயல்பாடுகள் குறித்த களப் பயிற்சி

கீழையூா் அருகே விழுந்தமாவடி ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகள் தொடா்பான களப்பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் தொழில்நுட்பம் சாா்ந்த திறன்களை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வாய... மேலும் பார்க்க

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: கணவன், மனைவி காயம்!

நாகை அருகே அக்கரைப்பேட்டை சுனாமி குடியிருப்பில், வீட்டின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில், பலத்தகாயமடைந்த கணவன், மனைவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். 2004-ஆம்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகளை வரவேற்க வேண்டும்! - ஆட்சியா்

நாகை மாவட்ட வளா்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடை... மேலும் பார்க்க

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா மே 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய... மேலும் பார்க்க

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சந்திரசேகா் சுவாமி அல்லியங்கோதை அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாய்மூரில் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா... மேலும் பார்க்க