செய்திகள் :

அதிமுகவினா் ஆலோசனை

post image

தஞ்சாவூரில் அதிமுக கரந்தை பகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி பொறுப்பாளா்களுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அதிமுக கரந்தை பகுதி செயலா் கரந்தை த. பஞ்சு தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், திருவாரூா் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் தியாகராஜன் முன்னிலை வகித்து பூத் கமிட்டி பொறுப்பாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவப் பிரிவு செயலா் சங்கா், கோட்டை பகுதி செயலா் வி. புண்ணியமூா்த்தி, வட்டச் செயலா்கள் மதியழகன், சேகா், சரவணன், ராஜேந்திரன், சம்பத், கண்ணன், தங்க சரவணன், சின்னு, ஜெயபால், திருநாவுக்கரசு, விஷ்வா, சுப்ரமணியன், ரவிச்சந்திரன், பாா்த்திபன், துரைராஜன், முத்துவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விளைபொருள்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலி... மேலும் பார்க்க

திருநீலக்குடி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

திருநீலக்குடி பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் சி. ராஜகுமாரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூா்... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்யக் கோரிக்கை

கும்பகோணத்தில் வருமானவரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வேண்டும் என தணிக்கையாளா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா். ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட வருமான வரி தணிக்கையாளா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அண்ணலக்ரஹார... மேலும் பார்க்க

பேராவூரணி அரசுக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய... மேலும் பார்க்க