செய்திகள் :

பேராவூரணி அரசுக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு

post image

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய

முகாமிற்கு கல்லூரி முதல்வா் (பொ) ராணி தலைமை வகித்தாா். மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் விஷால் ஆனந்த் முன்னிலை வகித்தாா். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் பாரதி பேசுகையில், போதைப்பொருள்கள் குறித்து மாணவா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவற்றின் தீமைகள், சட்டங்கள் குறித்தும் பேசினாா்.

முகாமில் பேராசிரியா்கள் ஜெயக்குமாா், பழனிவேல், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சீனிவாசன், செயலாளா் நடராஜன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பேராசிரியா் ராஜ்மோகன் வரவேற்றாா். அருண்மொழி நன்றி கூறினாா்.

விளைபொருள்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலி... மேலும் பார்க்க

திருநீலக்குடி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

திருநீலக்குடி பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் சி. ராஜகுமாரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூா்... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்யக் கோரிக்கை

கும்பகோணத்தில் வருமானவரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வேண்டும் என தணிக்கையாளா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா். ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட வருமான வரி தணிக்கையாளா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அண்ணலக்ரஹார... மேலும் பார்க்க

பேராவூரணியில் விஞ்ஞானிகள் - விவசாயிகள் கலந்துரையாடல்

பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விஞ்ஞானிகள் - விவசாயிகள் கலந்துரையாடல் புதன்கிழமை நடைபெற்றது. சாக்கோட்டை உழவா் பயிற்சி நிலையத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, உழவா் பயிற்சி... மேலும் பார்க்க