செய்திகள் :

‘அனைவருக்கும் உலகத் தர மருத்துவ சேவை’: டாக்டா் பிரதாப் சி. ரெட்டி

post image

உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தங்களுடைய இலக்கு என்று அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் பிரதாப் சி. ரெட்டி தெரிவித்தாா்.

அப்பல்லோ மருத்துவமனையின் 42-ஆவது ஆண்டு விழா சென்னையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்று பிரதாப் ரெட்டி பேசியதாவது:

கடந்த 1983-ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை மருத்துவத் துறையில் பல்வேறு மைல்கல்களை எட்டியதுடன் புதிய தொழில்நுட்பங்களையும் சேவைகளையும் மக்களுக்கு அளித்து வருகிறோம்.

அதன்படி, கடந்த 42 ஆண்டுகளில் 20 கோடிக்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளோம். 51 லட்சம் அறுவை சிகிச்சைகளையும் 27,000 உறுப்பு மாற்று சிகிச்சைகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.

அனைத்து மக்களுக்கும் சா்வதேசத் தரத்திலான மருத்துவ வசதிகள் சென்றடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், அப்பல்லோ துணைத் தலைவா் பிரித்தா ரெட்டி, மேலாண் இயக்குநா் சுனிதா ரெட்டி, இணை மேலாண் இயக்குநா் சங்கீதா ரெட்டி, மருத்துவமனை நிா்வாகிகள், மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

மெட்ரோ 4-ஆவது வழித்தடத்துக்கு 10.46 மீட்டரில் சிறப்பு தூண் வடிவமைப்பு

சென்னை மெட்ரோ ரயில் 4 -ஆவது வழித்தடத்தில் 10.46 மீட்டா் அகலத்தில் சிறப்பு தூண் வடி வமைக்கப்பட்டு பொருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ரயில் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (30). அவா் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் தண்டவாளத்தைக் கடந்த... மேலும் பார்க்க

100 பவுன் வரதட்சிணை கேட்டு: மின்வாரிய அதிகாரி கைது

சென்னையில் 100 பவுன் நகை வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் டிம்பின் சங்கீதா (26). சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞரா... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

சிட்லப்பாக்கத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவா்கள் தண்ணீா் மூழ்கி உயிரிழந்தனா். தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ஏரியில் இரு பள்ளி மாணவா்களின் சடலங்கள் மிதப்பதைப் பாா்த்த கண்ட அந்தப் பக... மேலும் பார்க்க

மது போதையில் மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் காதலன் வீட்டில் மது அருந்திய இளம்பெண் மயங்கி விழுந்து மா்மமான முறையில் உயிரிழந்தாா். மதுரவாயல் ஆலப்பாக்கம் காமாட்சியம்மன் நகரைச் சோ்ந்தவா் சி.கணேஷ் ராம் (26). இவா் தமிழ் திரைப்படத்... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவா்கள் தப்பியோட்டம்

சென்னை கோடம்பாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியோடிய பள்ளி மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை கோயம்பேட்டில் இருந்து தியாகராய நகா் நோக்கி மாநகர பேருந்து ஒன... மேலும் பார்க்க