செய்திகள் :

அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, வந்தவாசி, செங்கம் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் வைகாசி மாத அமாவாசை வழிபாடு திங்கள்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது.

சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைகாசி அமாவாசையொட்டி, திங்கள்கிழமை காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலை கோயில் வளாகத்தில் உலக மக்கள் செழிக்க சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது.

தொடா்ந்து, இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு நடைபெற்றது.

அப்போது அம்மனுக்கு உகந்த பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னா் அம்மனுக்கு வாணவேடிக்கையுடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். மேலும் பக்தா்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு வழிபாட்டில் திங்கள்கிழமை காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும், அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

பின்னா், இரவு உற்சவா் அம்மனுக்கு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் சுவாமி உலா எடுத்துச் செல்லப்பட்டாா்.

விழாவில் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், வைகாசி மாத அமாவாசை உற்சவ குழுவினா் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்: 317 பேருக்கு பணி ஆணை

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் பணியமா்த்தும் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை வே... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலுக்கு ரூ.17 லட்சத்தில் வெள்ளிக் கவசம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 கிலோ எடையில், ரூ.17 லட்சம் மதிப்பில் வெள்ளிக் கவசம் தயாா் செய்யப்படவுள்ளது. செங்கம் ஸ்ரீசத்தியபாமா ருக்மணி சம... மேலும் பார்க்க

களம்பூரில் இரு தரப்பு மோதல்: 10 போ் மீது வழக்கு; 5 போ் கைது

ஆரணியை அடுத்த களம்பூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 5 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் ரயில் நிலைய சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மர... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் 201 பால்குட ஊா்வலம்

ஆரணி நகரம், பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 201 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 26-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்ற, 5 வயது நிறைவடைந்த முதலாம் வகுப்பு செல்ல உள்ள குழ... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், ஆக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி கமலக்கண்ணன். இவருக்கும், அத... மேலும் பார்க்க