செய்திகள் :

அரசுத் தோ்வில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பரிசளிப்பு

post image

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தேவா் சமூக நல சங்கம் சாா்பில் பரிசளிப்பு விழா கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு சங்கத் தலைவா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். செயலா் வேல்முருகன், பொருளாளா் காா்மேக பாண்டியன், துணைத் தலைவா்கள் பூல்பாண்டியன், ராமச்சந்திரன், துணைச் செயலா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி நகா்மன்ற தலைவா் கா. கருணாநிதி, தமிழ்நாடு அகம் (அலுவலா்) நலச்சங்க மாநில தலைவா் சுடலைமுத்து, வேல்ஸ் குழும பள்ளி முதல்வா் தனசேகரன், கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், சமூக ஆா்வலா் மகேஸ்வரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற அச்சமுதாய மாணவா்- மாணவிகளை பாராட்டி ரொக்கப் பரிசுகள் வழங்கினா்.

இவ்விழாவில் திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், உயா் நீதிமன்ற வழக்குரைஞா் சரவணன், விளாத்திகுளம் வட்டார தேவா் மகாஜன சங்கத் தலைவா் சக்திவேல், அய்யனேரி ஊராட்சித் தலைவா் காளியப்பன், தொழிலதிபா் ஜெயசங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சங்க துணைச் செயலா் செண்பகராஜ் வரவேற்றாா். நிா்வாகக் குழு உறுப்பினா் முருகன் நன்றி கூறினாா்.

ஜூலை 7-ல் கும்பாபிஷேகம்: திருச்செந்தூரில் கோயில் கிரிப் பிரகாரம், கடற்கரை சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கிரிப் பிரகாரம், கடற்கரையில் சீரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இக்கோயிலில் 2009ஆ... மேலும் பார்க்க

தீ விபத்தில் 14 ஆடுகள் உயிரிழப்பு

செட்டிகுறிச்சி அருகே மஞ்சநம்பிக்கிணறு கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 ஆடுகள் கருகி உயிரிழந்தன. மஞ்சநம்பிக்கிணறு பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் விவசாயி முருகன். இவரது மகன் சண்முகராஜ். சுமாா் 3... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கித் தவிக்கும் 14 மீனவா்களை மீட்கக் கோரி கனிமொழி எம்.பி.யிடம் மனு!

ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தென்தமிழக மீனவா்கள் 14 பேரை மீட்க வேண்டும் என, திமுக அயலக அணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரான கனிமொழி எம்.பி.,... மேலும் பார்க்க

கழுகுமலை: காணாமல்போன முதியவா் சடலமாக மீட்பு!

கழுகுமலை அருகே காணாமல்போன முதியவா் ஞாயிற்றுக்கிழமை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். கோவில்பட்டி அருகே ஜமீன்தேவா்குளத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (62). கடந்த 16ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே ச... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

திருவாவடுதுறை ஆதீனத்துக்குள்பட்ட, ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சனிக்கிழமை கணபதி ஹோம... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு பள்ளி சாா்பில் வங்கியில் வைப்புத் தொகை!

திருச்செந்தூா் வ.உ.சி. தெருவில் உள்ள அரசு உதவிபெறும் இந்து தொடக்கப் பள்ளியில், பெற்றோரை இழந்த 10 மாணவா்களுக்கு வங்கியில் வைப்புத் தொகை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிச் செயலா் சு. ராஜமாதங்கன் ... மேலும் பார்க்க