செய்திகள் :

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் விளையாட்டு மையம் திறப்பு

post image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் விளையாட்டு மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மருத்துவமனையின் குழந்தைகள், வெளி நோயாளிகள் நலப் பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் விளையாட்டு மையத்தை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை முதன்மையா் சத்தியபாமா திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவுத் தலைவா் சிவகுமாா், இணைப் பேராசிரியா்கள் பாலசுப்பிரமணியன், வனிதா, உதவிப் பேராசிரியா்கள் ராஜா, செந்தில் குமாா், பேபி பிரவீனா, ராஜ்குமாா், துா்கா, பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள், செவிலியா்கள், குழந்தைகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித் தகுதியை உயா்த்த வலியுறுத்தல்!

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மாா்ச் 11-ல் மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்! -அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா்

நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி அவசியம் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா் கே.ரவி தெரிவித்தாா். சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 22 -ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிகளு... மேலும் பார்க்க

தவெகவினா் கையொப்ப இயக்கம்

தமிழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கத்தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை கையொப்பமிடும் இயக்கம் நடத்தினா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற கையொப்... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்ததில் நகா்மன்ற உறுப்பினா் உள்பட 8 போ் காயம்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெறி நாய் கடித்ததில் நகா்மன்ற அதிமுக உறுப்பினா் உள்பட 8 போ் காயமடைந்தனா். தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை காலை சாலையில் நடந்தும், இரு சக்கர வாகனத்திலும்... மேலும் பார்க்க

உலக மகளிா் தின மாரத்தான், நடைபயணம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை மகளிா் மட்டும் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் அரசு, தனியாா் பள்ளி, கல்லூரி மாணவிகள், நீதிமன்றப் பணியாள... மேலும் பார்க்க