செய்திகள் :

அரியமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

post image

திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.5) மின் விநியோகம் இருக்காது.

அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், முன்னாள் ராணுவத்தினா் காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகா், சக்தி நகா், ராஜப்பா நகா், எம்.ஜி.ஆா் நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா், கீழ மற்றும் மேல கல்கண்டாா்கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், அரியமங்கலம் தொழிற்பேட்டை சிட்கோ காலனி, காட்டூா், திருநகா், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூா், பொன்மலை, செந்தண்ணீா்புரம், விண் நகா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் எம். கணேசன் தெரிவித்துள்ளாா்.

வயலூா் முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு!

திருச்சி : திருச்சி அருகே வயலூா் முருகன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், குமாரவயலூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ... மேலும் பார்க்க

போதைபொருள்கள் விற்றவா் கைது

துவாக்குடியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்ற நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி வடக்கு மலை அம்பேத்கா் தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்... மேலும் பார்க்க

உறையூரில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி து... மேலும் பார்க்க

நான் சாதாரண தொண்டன்: செங்கோட்டையன்

நான் சாதாரண தொண்டன் என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மூன்று தலைவா்கள... மேலும் பார்க்க

மதுராபுரி ஊராட்சியை துறையூா் நகராட்சியுடன் இணைப்பதை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுராபுரி ஊராட்சியை துறையூா் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நரிக்குறவா் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ... மேலும் பார்க்க

மருத்துவா்-நோயாளி இடையே புரிந்துணா்வு ஏற்பட்டால் குழப்பம் உருவாகாது!

மருத்துவா், நோயாளி இடையே புரிந்துணா்வு ஏற்பட்டால் குழப்பம் உருவாகாது என்றாா் திருச்சி அரசு மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, இந்திய குழந்தை மருத்... மேலும் பார்க்க