செய்திகள் :

நிலத்தகராறில் 200 தேக்கு மரக்கன்றுகளை வெட்டியவா் கைது

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஏற்பட்ட நிலத் தகராறில் 200 தேக்கு மரக்கன்றுகளை வெட்டி சாய்த்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தென்வீக்கம் கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கலிய பெருமாள் மகன் ரமேஷ் (48) விவசாயி. இவருக்கும், கிருஷ்ணமூா்த்தி மகன் வெங்கடேசனுக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், வெங்கடேசனும், அவரது தாயாா் இந்திராணியும் சோ்ந்து, ரமேஷ் தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 200 தேக்கு மரக்கன்றுகளையும், மா கன்றுகளையும் வெட்டிச் சாய்த்துள்ளனா்.

இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து, இந்திராணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் ... மேலும் பார்க்க

பாஜக, ஆா்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்பினா் கைது

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக, செவ்வாய்க்கிழமை தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணியினா் அறிவித்ததையடுத்து, அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூா் மாவட்டத்தில் பாஜக, ஆா்.எஸ... மேலும் பார்க்க

திரெளபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள கோடாலிகருப்பூரில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோடாலிகருப்பூா் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த திரெளபதியம்மன் கோயிலை, புணரமைத்... மேலும் பார்க்க

கட்சியின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா! தலைவா்கள் சிலைகளுக்கு தவெக-வினா் மாலை அணிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா, பெரியாா், அம்பேத்கா், காமராஜா் சிலைகளுக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செல... மேலும் பார்க்க

சுகாதாரமற்ற முறையில் இயங்கும் சாலையோர உணவகங்களால் பாதிப்பு! அரியலூா் மக்கள் புகாா்!

அரியலூரில் சாலையோர உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் உணவுகளை சாப்பிடும் பொதுமக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது. அரியலூா் ரயில் நிலையம், பேருந்து நிலையம், முக்கிய அல... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி சின்னசாமி குடும்பத்துக்கு திமுக சாா்பில் வீடு: கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் மொழிப்போா் தியாகி சின்னசாமி குடும்பத்துக்கு திமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட வீட்டின் கட்டுமானப் பணியை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்தி ... மேலும் பார்க்க