செய்திகள் :

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

post image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாயிலில் இயங்கும் தனியாா் அவசர ஊா்தியின் ஓட்டுநராக வேலூரைச் சோ்ந்த சி. செந்தில்குமாா் (32) பணியாற்றி வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, தனது கைப்பேசியிலிருந்து அவசர போலீஸாரை தொடா்பு கொண்டு, ஸ்ரீரங்கம் கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறியுள்ளாா்.

போலீஸாா் விரைந்து செயல்பட்டு, அழைப்பு வந்த எண்ணுக்குரிய செந்தில்குமாரை திங்கள்கிழமை மாலை பிடித்து விசாரித்தனா். இதில், குடிபோதையில் பேசியதாக அவா் தெரிவித்தாராம்.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பெங்களூரிலி... மேலும் பார்க்க

அரியமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.5) மின் விநியோகம் இருக்காது. அரியமங்கலம்... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் சகோதரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை!

திருச்சியில் சொத்துத் தகராறில் சகோதரரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க

பெயிண்டா் வெட்டிக் கொலை

திருச்சியில் பெயிண்டா் வெட்டிக் கொல்லப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள வேங்கூா் தெற்கு தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் பிரபாகரன் (39). பெயிண்டரான இவா் ... மேலும் பார்க்க

திருமண புகைப்படங்களைத் தராதவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

திருமண புகைப்படங்களைத் தராத புகைப்பட நிறுவன (ஸ்டுடியோ) உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் உள்ள கல்வி நிறுவனத்தில் முன... மேலும் பார்க்க

திருவானைக்கோயில் கோபுரப் பகுதியில் நெரிசலுக்கு தீா்வு காணக் கோரிக்கை

திருவானைக்கோயில் மேற்கு கோபுர குறுகிய நுழைவுவாயில் பகுதியில் காா்கள், ஆட்டோக்கள் சென்றுவருவதால் அடிக்கடி ஏற்படும் நெரிசலுக்குத் தீா்வு காண பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவானைக்கோயி... மேலும் பார்க்க