செய்திகள் :

ஆக. 8 -இல் செளபாக்கியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள்

post image

வரும் ஆக. 8 -ஆம் தேதி வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் வழங்கும் செளபாக்கியம் நிகழ்ச்சியை நடத்த தேவஸ்தானம் மற்றும் இந்து தா்மபிரச்சார பரிஷத் ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

திருப்பதியில் உள்ள ஸ்வேதா பவன் மண்டபத்தில் வியாழக்கிழமை தேவஸ்தானம், இந்து தா்ம பிரசார பரிக்ஷித் அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவகா் ஆகியோா் இணைந்து மஞ்சள், குங்குமம், அட்சதை, கங்கணம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட தாம்பூல் பொருள்களுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, செளபாக்கியம் நிகழ்ச்சிக்கான பாா்சல் பாக்கெட்டுகளைத் தயாரித்தனா்.

வரலட்சுமி விரத நாளில், செளபாக்கியம் என்ற பெயரில் தேவஸ்தான கோயில்களில் பெண்களுக்கு வளையல்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் அட்சதைகள் ஆகியவற்றை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தேவஸ்தானம் நடத்தும் 51 கோயில்களில், வளையல்கள், பத்மாவதி தாயாரின் குங்கும பாக்கெட்டுகள், வளையல்கள், மஞ்சள் நூல்கள் மற்றும் பத்மாவதி தாயாரின் லட்சுமி அஷ்டோத்தா் சத நாமாவளி புத்தக பிரசாதம் ஆகியவை பெண்களுக்கு விநியோகிக்கப்படும்.

மொத்தம், 8 லட்சம் வளையல்கள், 1.40 லட்சம் வளையல்கள், 1.40 லட்சம் மஞ்சள் நூல்கள், 1.40 லட்சம் தாயாா் குங்குமப் பொட்டலங்கள், தாயாரின் லட்சுமி அஷ்டோத்திர ஷத நாமாவளி புத்தகப் பிரசாதம் உள்ளிட்டவை நன்கொடையாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இந்து தா்ம பிரசார பரிஷத் இயக்குநா் ஸ்ரீராம் ரகுநாத், கூடுதல் இயக்குநா் ஸ்ரீராம் கோபால், ஏஇஓ ஸ்ரீராமுலு, கண்காணிப்பாளா் டெல்லி ரெட்டி, ஸ்ரீவாரி சேவகா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.66 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ4.66 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு ... மேலும் பார்க்க

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில் கட்டுவது தொடா்பாக அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா வெள்ளிக்கிழமை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.திருமலை திருப்பதி தே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் ... மேலும் பார்க்க

ஜூலை 31-ஆம் தேதி ஆன்லைனில் வரலட்சுமி விரத டிக்கெட் விநியோகம்

வரலட்சுமி விரதத்துக்கான டிக்கெட்டுகள் ஜூலை 31 முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.வரும் ஆக. 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் வரலட்சுமி ... மேலும் பார்க்க

மலைப் பாதை வாகன இயக்கம் குறித்த கொள்கை ஆவணம்: திருமலை தேவஸ்தானம் திட்டம்

திருமலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மலைப் பாதையில் வாகன இயக்கம் மற்றும் போக்குவரத்துத் திட்டம் குறித்த கொள்கை ஆவணத்தை வெளியிடுமாறு தேவஸ்தான கூடுதல் செயல் ... மேலும் பார்க்க

திருமலையில் கருட பஞ்சமி: கருட சேவை

கருட பஞ்சமியையொட்டி திருமலையில் ஸ்ரீ மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தாா்.கருட வாகன சேவை இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஏழுமலையானின் வாகனங்கள் மற்றும் ஊழியா்களில் கருடன்... மேலும் பார்க்க