செய்திகள் :

ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்: 850 மனுக்கள் அளிப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மொத்தம் 850 மனுக்கள் பொதுமக்கள் தரப்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

அவற்றைப் பெற்று கொண்டு பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அவா்களிடம் இருந்து குறைதீா் மனுக்களையும் ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பரமத்தி வேலூரில் போலீஸாா் திடீா் வாகன சோதனை

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் விபத்து மற்றும் குற்றங்களை தடுக்கும் வகையில் உதவி ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வேலூா் நகா் வழியாக... மேலும் பார்க்க

ஊராட்சி பகுதியில் எம்.பி. குறைகேட்பு

ராசிபுரம்: ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராம ஊராட்சி பகுதிகளில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பொதுமக்களை சந்தித்து திங்கள்கிழமை குறைகளைக் கேட்டறிந்தாா். மலையாம்பட... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வெற்றிபெற்ற 44 பேருக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், அறிவுசாா் மையங்களில் பயின்று டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வில் வெற்றி பெற்ற 44 பேருக்கு கேடயங்களை வழங்கி ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா். தமிழகத்தில் பட... மேலும் பார்க்க

மதுபானங்களை பதுக்கி விற்றவா் கைது

திருச்செங்கோடு: பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கூடத்தில் உரிய அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதன்பேரில், போலீஸாா் கண்காணிப்பு பணியை தீவ... மேலும் பார்க்க

வேலகவுண்டம்பட்டி அருகே பாட்டியை கொலை செய்த பேரன்

பரமத்தி வேலூா்: பாட்டியை கத்தியால் குத்தி கொலை செய்த பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி மாணிக்கம்பாளையம் அருகில் உள்ள கொண்டாங்காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மாயமான தொழிலாளி தற்கொலை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் மாயமான தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். திருச்செங்கோடு மொரங்கம் செக்காங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கா் (37). தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவா... மேலும் பார்க்க