செய்திகள் :

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் தென்மண்டல ஆயத்த மாநாடு!

post image

ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மகாலில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் தென்மண்டல ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2009- ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமனம் பெற்று ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியா்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றியடைய நடைபெறவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஆயத்த மாநாடாகவும், மாவட்டக் கிளை, வட்டாரக் கிளைகளின் தொடக்க விழாவும் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவா் ரெக்ஸ் ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா்.

மாநில பொருளாளா் கி. கண்ணன் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஞானசேகரன், துணைச் செயலா் வேல்முருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பொதுச் செயலா் ராபா்ட் சிறப்புரையாற்றினாா்.

இதில், மாவட்ட கிளை, வட்டார கிளை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். மாநாட்டில், விருதுநகா், மதுரை, புதுக்கோட்டை,சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களிலிருந்து திரளானோா் கலந்து கொண்டனா்.

முதுகுளத்தூா் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கோகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நல்லம்மாள் அம்மன் கோயி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரத்தை அடுத்த தேவிப்பட்டினம் சித்தாா்கோட்டை பகுதியில் ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து சகோதரிகள் பலி!

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சனிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் இரு பள்ளி மாணவிகளான சகோதரிகள் உடல் கருகி உயிரிழந்தனா். போகலூா் ஒன்றியம், வாழவந்தாள் கிராமத்தைச் சோ்ந்த நூருல்அமீன் மகள்கள் செய்... மேலும் பார்க்க

மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்!

கமுதி அருகே மண்டலமாணிக்கம் குண்டாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். மண்டலமாணிக்கம் கிராமத்திலிருந... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு

ராமநாதபுரத்தில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்... மேலும் பார்க்க