செய்திகள் :

`இது என்னுடைய அணி, நான் வீல் சேரில் அமர்ந்திருந்தாலும்...'- சிஎஸ்கே குறித்து நெகிழும் தோனி

post image

ஐபிஎல் 18- வது சீசன் நேற்று (மார்ச் 22) கோலாகலமாக தொடங்கியது. நேற்றையப் போட்டியில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் மோதின. இன்றைய (மார்ச் 23) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

தோனி

இந்நிலையில் போட்டிக்கு முன்பு தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டி அளித்திருக்கிறார். "நான் சிஎஸ்கே அணிக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். அது என்னுடைய அணி. நான் வீல் சேரில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் என்னை இழுத்துச் செல்வார்கள்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் விளையாடி வருகிறார் தோனி. 2008 முதல் 2023 வரை சுமார் 15 ஆண்டு காலம் அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2024 ஆம் ஆண்டு முதல் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

தோனி

ஆனால், தொடர்ந்து சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் இடம் பெற்று இருக்கிறார். 43 வயதான நிலையிலும் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

BCCI ஒப்பந்தங்கள்: ஷ்ரேயஸ் ஐயர் ரூட் கிளியர்; A+ல் விராட்டுக்கு இடம் உண்டா?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரிகள் இந்த வாரத்தில் BCCI ஒப்பந்தம் பெரும் வீரர்களின் பட்டியலை அறிவிக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் மத்திய ஒப்பந்தம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது த... மேலும் பார்க்க

Shardul Thakur: 'பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச் மூலம் பௌலர்களுக்கு அநீதி'- ஷர்துல் தாக்கூர் காட்டம்

'ஆட்டநாயகன் ஷர்துல் தாக்கூர்!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. வழக்கமாக அதிரடியில் வெளுத்து வாங்க... மேலும் பார்க்க

SRH vs LSG : 'பேட் கம்மின்ஸ் & கோ' வை சைலண்டாக்கிய ஷர்துல் - பூரண்' - எப்படி வென்றது லக்னோ?

'லக்னோ வெற்றி'ஹைதராபாத்தில் நடந்த லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ஹைதராபாத் மைதானத்தில் 200+ ஸ்கோராக எடுத்துக் கொண்டிருந... மேலும் பார்க்க

Ashwin : 'பவுலர்கள் சீக்கிரம் உளவியல் நிபுணர்களைச் சந்திக்க நேரிடும்' - சிஎஸ்கே அஷ்வின் வேதனை

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் 10 அணிகளும் தலா ஒரு போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் சென்னை - மும்பை, கொல்கத்தா - பெங்களூரு, கொல்கத்தா - ராஜஸ்தான் ஆட்டங்களை தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் 200+ ரன்க... மேலும் பார்க்க

Riyan Parag : ரியான் பராக்கின் காலில் விழுந்த ரசிகர் - ட்ரோல் செய்வது நியாயமா?

'காலில் விழுந்த ரசிகர்!'ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி கவுஹாத்தியில் நடந்திருந்தது. கொல்கத்தா அணி இந்தப் போட்டியை வென்றிருந்தது. இதில் எந்தப் பிரச்சனையும் இல... மேலும் பார்க்க