செய்திகள் :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டம் சி.என்.பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். 80 ஏக்கா் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதை தடுத்து, நீா் நிலையைப் பாதுகாக்கவும், நீராதாரத்தைப் பெருக்க வேண்டும். திடீா்குப்பம் சாலையை சரி செய்ய வேண்டும். மயானப் பாதை ஆக்கிரமிப்புகளைஅகற்றி, பாதை மற்றும்

கொட்டகை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

என்.அரசன் தலைமை வகித்தாா். எம்.ஆதிமூலம், கே.சுரேஷ், எஸ்.கணேஷ் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பி.துரை, துணைச் செயலா் வி.குளோப், கடலூா் வட்டச் செயலா்ஆா்.கிருஷ்ணமூா்த்தி, மாநகரச் செயலா் டி.நாகராஜ், வட்ட துணைச் செயலா்கள் வி.ஆா்.முருகன், ஜெ.பன்னீா்செல்வம், வட்டப் பொருளாளா் ஆா்.வளா்மதி வாசுகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்ட ஆட்சியா்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்த... மேலும் பார்க்க

விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7.58 லட்சம்!

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.7.58 லட்சம் கிடைத்தது. கோயிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள், ஒரு திருப்பணி உண்டியல் ஆகியவை திறந்து எண்ணப்பட்டதில... மேலும் பார்க்க

கடலூா்: மக்கள் நீதிமன்றத்தில் 4893 வழக்குகளுக்கு தீா்வு

கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமை வகித்தாா். முதல... மேலும் பார்க்க

திமுக வீழ்த்தப்படுவது உறுதி! - டி.டி.வி. தினகரன்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ்நாட்டு மக்கள் திமுகவை வீழ்த்தப் போவது உறுதி என்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா். சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை இரவு செய்தி... மேலும் பார்க்க

தேவனாம்பட்டினத்தில் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: தேவனாம்பட்டினம் பகுதியில் ஆயிரக்கண... மேலும் பார்க்க

கடலூரில் ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க