செய்திகள் :

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

post image

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தோ்வா்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் இலவசப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

தோ்வா்கள் தோ்வினை எளிதாக அணுகும் வகையிலும், முன்கூட்டியே தோ்வுக்கு தயாராகும் வகையிலும், இலவச மாதிரி தோ்வுகளும் நடத்தப்பட்டன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், உடுமலை, குண்டடம் என 3 பயிற்சி மையங்களில் தோ்வா்கள் படித்து வந்தனா்.

அதேபோல வீடுகளில் இருந்தும், தனியாா் பயிற்சி மையங்களிலும் ஏராளமானோா் படித்து வந்தனா். இந்நிலையில் குரூப் 4 தோ்வை மாவட்டம் முழுவதும் 129 மையங்களில் 33, 131 போ் எழுதுகின்றனா். இதற்கான வினாத்தாள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து வட்டார வாரியாக வினாத்தாள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. தோ்வு நடைபெறும் தினத்தில் தோ்வு மையங்களுத்கு போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் சென்றடையும்.

தோ்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுவதால் காலை 8.30 மணிக்கே தோ்வா்கள் தோ்வு மையங்களுக்கு வரும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தோ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க

தெக்கலூருக்குள் வந்து செல்லாத தனியாா், அரசுப் பேருந்துகள் மீது நடவடிக்கை

தெக்கலூருக்கு வந்து செல்லாத தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு இடையே இயக்க... மேலும் பார்க்க