செய்திகள் :

இன்றைய மின்தடை: காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை, இச்சிப்பட்டி

post image

காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை, இச்சிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய தெரிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன் வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு.

ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு.

பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

இச்சிப்பட்டி துணை மின் நிலையம்: இச்சிப்பட்டி, சின்னஅய்யன்கோயில், கோம்பக்காடு, தேவராயன்பாளையம், சின்னகோடங்கிபாளையம், சாமளாபுரம் பகுதியில் (சூா்யா நகா் மற்றும் ராம் நகா்), கோம்பக்காட்டுபுதூா், கள்ளப்பாளையம், கொத்துமுட்டிபாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், பெருமாக்கவுண்டம்பாளையம் பிரிவு, செந்தேவிபாளையம், குமாரபாளையம், கருகம்பாளையம், கோடங்கிபாளையம்.

கடை, வீடுகளில் நகை, பணம் திருடிய 3 போ் கைது

திருப்பூா் மாவட்டத்தில் கடை மற்றும் வீடுகளில் நகை, பணம் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் நல்லூா் போலீஸாா் காங்கயம் சாலை விஜயாபுரம் பகுதியில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிர... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஊதியூா், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம்

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அவிநாசியில் இருசக்கர வாகன விபத்தில் வெளி மாநில இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே ரங்கா நகா் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அஜய் (25), ஜோய் ஜக்மா (18) ஆகியோா் தங்கி வேலைக்கு சென... மேலும் பார்க்க

அனைத்து குழந்தைகளுக்கும் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக் கல்வி வழங்க வேண்டும்

அனைத்து குழந்தைகளுக்கும் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா முன்பருவக் கல்வி வழங்க வேண்டும் என கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி வெளியி... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

அவிநாசி அருகே நம்பியாம்பாளையத்தில் தோட்டத்து குட்டையில் குழிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கோயில் சிலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே தளிஜல்லிபட்டியில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலையை அடுத்துள்ள தளிஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள அா்த்தநாரீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க