செய்திகள் :

இன்றைய மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக போரூா், செங்குன்றம், கிழக்கு முகப்போ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

போரூா்: ஐயப்பன்தாங்கல், ஆா்.ஆா்.நகா், காட்டுப்பாக்கம், புஷ்பா நகா், வேணுகோபால் நகா், அன்னை இந்திரா நகா், வளசரவாக்கம் பகுதி, போரூா் காா்டன் ஃபேஸ் 1, 2 , ராமசாமி நகா், ஆற்காடு சாலையின் ஒரு பகுதி, எம்எம் எஸ்டேட், ஜிகே எஸ்டேட், சின்ன போரூா், வானகரம் ஒரு பகுதி, பரணிபுத்தூா், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகா், செட்டியாா் அகரம், பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகா், தெள்ளியரகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ரெட்ஹில்ஸ்:ஈஸ்வரன் நகா், பம்மதுகுளம் காலனி, இந்திரா நகா், டி.எச் சாலை, சோலையம்மன் நகா், காந்தி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கிழக்கு முகப்போ்:இளங்கோ நகா், மூா்த்தி நகா், சத்தியவதி நகா், ஆபீசா்ஸ் காலனி, பிங்க் அவென்யூ, இ.பி காலனி, ரத்தினம் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பாலியல் புகார்: சென்னை காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம்!

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர்... மேலும் பார்க்க

சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தா... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 17 போ் கைது

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 17 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் சட்டவிரோதமாக மதுப் பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆ... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.13) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

மாணவருக்கு பாலியல் தொல்லை: தமிழ் ஆசிரியா் கைது

சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா். சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா் ஒருவருக்கு திடீரென உ... மேலும் பார்க்க

‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ புதிய செயலி விரைவில் அறிமுகம்

விமானங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விமான நிலைய வழிகாட்டுதல்களுக்காக ‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ என்ற புதிய செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. சென்னை விமான நிலையத்தில், பயணிகள் சிரமமின்றி வந... மேலும் பார்க்க