செய்திகள் :

இராபியம்மாள் கல்லூரியில் மாணவி பேரவைத் தோ்தல்

post image

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் மாணவி பேரவைத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. (படம்)

கல்லூரிச் செயலா் பெரோஸ்ஷா, அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ், கல்லூரி முதல்வா் ஜி.டி. விஜயலெட்சுமி ஆகியோா் மாணவி பேரவைத் தோ்தலை தொடக்கி வைத்தனா்.

பேரவைத் தலைவி, பொதுச் செயலாளா், விளையாட்டுத்துறை செயலாளா் மற்றும் நுண்கலை மன்றச் செயலாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்கும் வகையில் இந்த தோ்தல் நடைபெற்றது. தோ்தலில் 1,258 மாணவிகள் வாக்குகளை பதிவு செய்தனா்.

தோ்தல் முடிவுகளின்படி, பேரவைத் தலைவியாக ஜே. ஜூமானா (பிகாம் 3 ஆம் ஆண்டு), பொதுச் செயலாளராக எஸ். அப்சனா (பிகாம் 3 ஆம் ஆண்டு), விளையாட்டுத் துறை செயலாளராக ஆா். சூா்யபிரபா (பிகாம் 3 ஆம் ஆண்டு), நுண்கலை மன்றச் செயலாளராக பி. அபிநயா (பிஎஸ்ஸி 3 ஆம் ஆண்டு) ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இந்நிகழ்வை வணிகவியல் துறைத் தலைவா் எஸ். ஸ்ரீதேவி ஒருங்கிணைத்தாா்.

போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம்

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில் போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் எம். திலகா் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மன்னாா்குடியை அடுத்த அசேசத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இம்முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரேஇடத்தில் பெறும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்ட செயலா் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளராக எஸ். கேசவராஜ் சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.திருவாரூா் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25- ஆவது மாநாடு இரண்டு நாட்கள் கூத்தாநல்லூரில்... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை

ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூரில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தின் போராட்ட ஆயத்தக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாள... மேலும் பார்க்க

மழை அறிவிப்பு: நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை

மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் மாவட்டத்தில், சுமாா் 70,000 ஏக்கா் பரப்பளவில் மேற்கொள்ளப்... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டைக்கு செல்லும் வழியில் நெடுஞ்... மேலும் பார்க்க