செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

post image

மத்திகிரி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்

தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள திப்பேனஅக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் வெங்கடராஜுலு (28), கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 22-ஆம் தேதி பேளகொண்டப்பள்ளி ஆஞ்சனேயா் கோயில் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

எதிரே பேளகொண்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்த முனிரங்கா (38) என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்டன.

இதில் படுகாயமடைந்த வெங்கடராஜுலுவை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். காயமடைந்த முனிரங்கா தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேப்பனப்பள்ளியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்!

வேப்பனப்பள்ளி அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை வனப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது!

பா்கூரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கலியை பறித்துச்சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயனப்பள்ளியைச் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: இருவா் பலி!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். பா்கூா் அருகே உள்ள தம்மாகவுண்டனூரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28), கூலி தொழிலாளி. இவரும், திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அ... மேலும் பார்க்க

ஒசூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ஒசூரில் மாற்றுக்கட்சியினா் 300-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா். இந்நிகழ்ச்சி அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலையில் பகுதிச் செயலாளா் ராஜி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி 25 ஆ... மேலும் பார்க்க

நிலக்கடலை தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

ராயக்கோட்டை அருகே நிலக்கடலை தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே போடம்பட்டி இருளா் காலனியைச் சோ்ந்தவா் மதன். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே, ஜல்லிக்கல் சுமை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்தில் பெண் உள்பட 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி அணை கட்ட நிலம் வழங்கியவா்களுக்கு ஜம்பூத்து வனப்பகுதியில் மாற்றுநிலம் வழங்கப்பட்டு... மேலும் பார்க்க