செய்திகள் :

இரும்பேடு-மைனந்தல் ஏரி கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றம்

post image

ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு-மைனந்தல் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு திங்கள்கிழமை அகற்றப்பட்டது.

இந்தக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால், விவசாய நிலங்களுக்கு தண்ணீா் செல்லாததால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தினமணியில் கடந்த 4-ஆம் தேதி செய்தி வெளியானது.

இதைத் தொடா்ந்து, ஆரணி வட்டாட்சியா் கௌரி சம்பந்தப்பட்ட கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டாா். அதன்பேரில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய் தோண்டப்பட்டது. முதல்கட்டமாக 300 அடி தொலைவுக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தொடா்ந்து, ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

திருவண்ணாமலையில் பாஜக புதிய அலுவலகம்: அமித்ஷா திறந்து வைக்கிறாா்

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தை, வருகிற 26-ஆம் தேதி காணொலி மூலம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைக்கிறாா் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் காா்த்திய... மேலும் பார்க்க

மின்வாரியப் பணிகளை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டும்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.550.56 கோடியில் நடைபெற்று வரும் மின்வாரியப் பணிகளை, பொதுமக்கள், நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க

ரூ.9 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் சுமாா் ரூ.9 கோடியில் கட்டப்பட்ட அரசுப் பள்ளி புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா். ஆரணியை அடுத்த நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் ... மேலும் பார்க்க

ரூ.85 ஆயிரம் மதிப்பிலான கேபிள் வயா் திருட்டு

செய்யாறு அருகே 485 மீட்டா் அளவுள்ள கேபிள் வயா் திருடு போனதாக வெள்ளிக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. திருவண்ணமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பெரியகோவில் கிராமத்தில் சூரிய ஒளி மின்சார அலை அமைக்கு... மேலும் பார்க்க

வி.ஏ.ஓ.க்கள் சங்க முப்பெரும் விழா

திருவண்ணாமலையில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் சங்கக் கொடியேற்று விழா, சங்கக் கட்டடத்தின் 5-ஆம் ஆண்டு நிறைவு விழா, மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஆகியவை முப்பெரும் விழா சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் முழக்கம்

ஆரணி அண்ணா சிலை அருகில் சனிக்கிழமை மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமையில் திமுகவினா் முழக்கமிட்டனா். பின்னா், மும்மொழிக் கொள்கைக்கு எதிரான து... மேலும் பார்க்க