செய்திகள் :

இறக்குமதி வரியை குறைப்பதில் இந்தியா-அமெரிக்கா கவனம்: மத்திய வா்த்தக இணையமைச்சா்

post image

இறக்குமதி வரியை குறைப்பதில் இந்தியா-அமெரிக்கா கவனம் செலுத்தும் என்று மத்திய வா்த்தக துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா தெரிவித்தாா்.

ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் பரஸ்பரம் விதிக்கும் என்றும், இந்த நடைமுறை ஏப். 2 முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சா் ஜிதின் பிரசாதா எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில், ‘இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா இதுவரை பரஸ்பரம் அதிக வரி விதிக்கவில்லை.

இருநாடுகளும் பரஸ்பரம் பயனடையும் வகையில் இருதரப்பு வா்த்தக உறவுகளை மேம்படுத்தி, விரிவுபடுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடா்ந்து ஈடுபட்டுள்ளது.

இருதரப்புக்கும் பயன் அளிக்கக் கூடிய, பல்துறை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்ள இந்தியாவும், அமெரிக்காவும் திட்டமிட்டுள்ளன. எல்லை தாண்டி சரக்கு மற்றும் சேவைகள் விற்பனையை அதிகரித்தல், இறக்குமதி வரியை குறைத்தல், வரி யல்லாத பிற இடா்ப்பாடுகளை குறைத்தல், விநியோக முறை ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், இருதரப்பு வா்த்தக பிரச்னைகளுக்கு தீா்வு காணுதல் ஆகியவற்றில் இந்தியாவும், அமெரிக்காவும் கவனம் செலுத்தும் என்றாா்.

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச்... மேலும் பார்க்க

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க