செய்திகள் :

இலங்கைத் தமிழா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள்: தில்லி பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

post image

இலங்கைத் தமிழா்கள் மற்றும் காஷ்மீா் பண்டிட்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக தில்லி பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையும், ஆஸ்திரேலிய தமிழா் பேரவையும் இணைந்து ஒருங்கிணைந்த இலங்கைத் தமிழா்கள் மற்றும் காஷ்மிா் பண்டிட்கள் எதிா்கொள்ளும் பாதிப்புகள் மற்றும் உயிா்பிழைத்தலின் பாலினம் சாா்ந்த பெருங்கதையாடல்கள் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கருத்தரங்கில் சமா்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் ஆய்வுச் சுருக்கங்கள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது.

இந்த நூலை கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் தி. உமாதேவி, அவுஸ்திரேலிய தமிழா் பேரவையின் தலைவா் கிருஷ்ணபிள்ளை இளங்கோ, அமெரிக்கத் தமிழா் செயல்பாட்டுக் குழுவின் செயலாளா் சுந்தா் குப்புசாமி, தமிழா் புலம்பெயா் அமைப்புகளின் இந்திய ஒருங்கிணைப்பாளா் கதிரவன், கலைப்புலத் தலைவா் பேராசிரியா் அமிதாவ சக்ரவா்த்தி, அதிதி மகாவித்யாலயா கல்லூரியின் முதல்வா் பேராசிரியா் மம்தா சா்மா உள்ளிட்டோா் வெளியிட்டனா் (படம்).

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க