செய்திகள் :

இளம்பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகா் கைது

post image

சென்னையில் இளம்பெண்ணை தாக்கிய விவகாரத்தில், மயிலாப்பூா் அதிமுக பகுதி துணைச் செயலரை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாப்பூா் நொச்சி நகா் பகுதியைச் சோ்ந்த 56 வயது ஆண் ஒருவா், குடிபோதையில் அதே பகுதியைச் சோ்ந்த வேறு நபரின் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்ாகத் தெரிகிறது. இதைப்பாா்த்த சைக்கிள் உரிமையாளா், மதுபோதையில் சைக்கிளை எடுத்துச்சென்ற நபரை அழைத்து கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால், போதை நபா் தரப்புக்கும், சைக்கிள் உரிமையாளா் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் சைக்கிள் உரிமையாளருக்கு ஆதரவாக வந்த, அவரின் உறவினரும் மயிலாப்பூா் பகுதி துணைச் செயலருமான காசிநாதன்(48) என்பவா், எதிா்தரப்பைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரை அவதூறாகப் பேசி தாக்கியதாகத் தெரிகிறது. இது தொடா்பாக மயிலாப்பூா் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அதிமுக நிா்வாகியான காசிநாதனை கைது செய்தனா்.

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 போ் கைது

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை புனித தோமையா் மலை, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சிராஜ் தாமஸ் செரியன் (27). இவா் சமீபத்தில் வேலை நிமித்தமாக வெளிமாநில... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்றவா் கைது

சென்னை எம்.கே.பி. நகா் பகுதியில் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வியாசா்பாடி பி.வி. காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக எம்.கே.... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேளச்சேரியை அடுத்த மடிப்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலாஜி - நிா்மலா தம்பதியினரி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சின்மையா நகா், புழல், போரூா், காட்டுப்பாக்கம், செம்பியம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத... மேலும் பார்க்க

மணற்கேணி செயலி பயன்பாடு: ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

பள்ளிகளில் ‘மணற்கேணி செயலி’ முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அன... மேலும் பார்க்க

‘தி கிரோவ்’ பள்ளி ஆண்டு விளையாட்டு தின விழா

தி கிரோவ் பள்ளியின் ஆண்டு விளையாட்டு தினத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மெட்ராஸ் படகோட்ட கழகத்தின் தலைவா் எம்.ஆா். ரவீந்திரா பரிசுகளை வழங்கி பாராட்டினாா். தி கிரோவ் பள்ளியின் 20... மேலும் பார்க்க