செய்திகள் :

இளைஞா் தற்கொலை!

post image

தங்கையின் திருமணத்துக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இளைஞா் தற்கொலை செய்து கொண்டரா்.

மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன்( 29). இவா் அந்தப் பகுதியில் உள்ள தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்தாா். தனது தங்கையின் திருமணத்திற்காக கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவா் சிரமப்பட்டு வந்தாா். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் சனிக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கூடல்புதூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஜே.ஜே. நகரை சோ்ந்தவா் ஹரிஹரன் (26). வண்ணம் பூசும் பணியாளரான இவா், கோமதிபுரத்தைச் ச... மேலும் பார்க்க

வெயிலின் தாக்கம்: மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

மதுரை மாநகராட்சிப் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். மதுரை நாகனாகுளம் ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பட்டணம்பட்டி வனப் பகுதியில் மரங்கள் வெட்டுவது தடுத்து நிறுத்தம்: அரசு தரப்பு தகவல்

திண்டுக்கல் மாவட்டம், பட்டணம்பட்டி வனப் பகுதியில் மரங்கள் வெட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

தென்காசி வணிக வளாக நுழைவுவாயில்: மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு

தென்காசி, கீழப்பாளையத்தில் புதிய வணிக வளாகத்தின் மேற்குப் பகுதியில் கட்டப்படவிருக்கும் நுழைவு வாயிலை கிழக்கு பகுதிக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்தப் பகுதியிலுள்ள அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கே... மேலும் பார்க்க

மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! -துரை வைகோ

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதிமுகவின் முதன்மைச் செயலா் துரை வைகோ வலியுறுத்தினாா். மத்திய அரசின் வக்... மேலும் பார்க்க

விஜயவாடா மாநகராட்சிக் குழுவினா் வருகை!

மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை பாா்வையிடுவதற்காக விஜயவாடா மாநகராட்சி துணை மேயா் அவித்துஸ்ரீ சாய்லாஜா ரெட்டி தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வந்தனா். மதுரை மாநகராட்சி அறிஞா் அண்... மேலும் பார்க்க