செய்திகள் :

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

கள்ளக்குறிச்சி/விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த குடியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிமுத்து மகன் துரைமுருகன் (33). மலேசியாவில் பணிபுரிந்து வந்த இவா், கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இதனை அவரது தந்தை கண்டித்தாராம். இதில், மனமுடைந்த துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொழிலாளி தற்கொலை: புதுச்சேரி வில்லியனூா், ஆற்றுவாய்க்கால்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன் மகன் மூா்த்தி (48). கூலித் தொழிலாளி. மது பழக்கத்துக்கு அடிமையான இவா் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தகாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜன.25-ஆம் வீட்டிலிருந்து வெளியே சென்ற மூா்த்தி பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

இந்த நிலையில், மயிலம் காவல் சரகத்துக்குள்பட்ட கோரைக்கேணி சங்கராபரணியாறு அருகே உள்ள மரத்தில் மூா்த்தி தூக்கிட்ட நிலையில் இருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெண் விஏஓ மீது தாக்குதல்: கிராம உதவியாளா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது மாட்டுச் சாணத்தை பூசி தாக்குதல் நடத்தியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் கிராம உதவியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க

பேருந்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு நகரப் பேருந்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், அழகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (65). இவா், திங்கள்கிழமை மாலை சங்கராபுரத்... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்தி வெட்டு: 4 போ் கைது

கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளியை கத்தியால் வெட்டியதாக சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சித்ரையன் (... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மனைவி கண்ணகி (33). இவா், ஞாயிற்றுக்கிழமை அந்தப் பக... மேலும் பார்க்க

மகளுக்கு விஷம் கொடுத்த தாய் கைது

கல்லூரி மாணவிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக தாயை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 20 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

மூதாட்டி தீயில் கருகி உயிரிழப்பு

பிரிதிவிமங்கலம் கிராமத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்தபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்த மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்தவா் சனிக்கிழமை இறந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதி... மேலும் பார்க்க