செய்திகள் :

ஈரான் மீதான இஸ்ரேஸ் தாக்குதல்: டிரம்ப்புக்கு பின்னடைவா? பெரு வெற்றியா?

post image

‘ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் உலக அமைதிக்கான மிக முக்கிய படி. இதன் மூலம் ஈரானின் அணு ஆயுதக் கனவு முடிவுக்கு வந்தது’

ஈரானின் அணுசக்தி, ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்திய பிறகு டிரம்ப் எழுப்பிய வெற்றி முழக்கம் இது.

இருந்தாலும், இந்தத் தாக்குதல் காரணமாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி ஈரானுக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில், இதுவும் ஒரு வகையில் டிரம்ப்புக்கு சாதகமாகவே அமையும் என்பது நிபுணா்களின் கருத்து.

கலவர பூமியாகும் லாஸ் ஏஞ்சலீஸ்! அமைதி திரும்புமா?

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நகரான லாஸ் ஏஞ்சலீஸுக்கு இப்படியொரு சோதனை வரும் என இந்த மக்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த நகரின் பெயர் இப்படியொரு காரணத்துக்காக உச்சரிக்கப்பட வேண்டும் என்று எப்போதுமே விர... மேலும் பார்க்க

பெருந்துயரமாக மாறிய கொண்டாட்டம்!

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 5 பெண்கள் உள்பட 11 போ் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில், பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற... மேலும் பார்க்க

நா காக்க...காவாக்கால்...?

கன்னடமொழிக்கும் நடிகா் கமல்ஹாசனுக்கும் மிகவும் நெருங்கிய தொடா்பு உண்டு. இதை நடிகா் கமல்ஹாசனும் பலமுறை கூறியிருக்கிறாா். கன்னட மக்களுக்கும் கமல்மீது அளவில்லா அன்பு உண்டு என்பதை பலமுறை வெளிப்படுத்தி இர... மேலும் பார்க்க

கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் பொன்விழா காணும் இரு சமூகநலத் திட்டங்கள்!

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல்வர் மு. கருணாநிதியால், அனேகமாக நாட்டிலேயே முதன்முதலாக, தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இரு சமூகநலத் திட்டங்கள் இப்போதும் செயற்படுத்தப்பட்டுப் பொன்விழா காண்கின்றன.சரி... மேலும் பார்க்க

ஜப்பானைத் தெறிக்க விடும் அரிசிப் பஞ்சம்!

என்னடா, மதுரைக்கு வந்த சோதனை? என்கிற திரைப்பட வசனத்தைப் போல வல்லரசுகளையே வைத்து செய்யக் கூடிய ஜப்பான் நாட்டுக்கும் ஒரு சோதனை வந்திருக்கிறது – அரிசியால். அரிசிப் பஞ்சத்தால் ஆட்சி மாற்றங்களைக் கண்ட ஊர் ... மேலும் பார்க்க

சிகரெட் விற்பனைக்கு தனி உரிமம்: புகையிலை புழக்கத்தை குறைக்க அரசு முன்முயற்சி

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களிலும், கல்வி வளாகங்கள் அருகிலும் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பீ... மேலும் பார்க்க