செய்திகள் :

எஸ்எஸ்எல்சி: தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி!

post image

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதில், பெரம்பலூா்தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவி சிவரஞ்சனி 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், எம். தனுஷ்கா - 484 மதிப்பெண்கள் பெற்று 2 ஆவது இடமும், பூஜாஸ்ரீ - 478 மதிப்பெண்கள் பெற்று 3 ஆவது இடமும் பெற்றனா். மேலும், அறிவியல் பாடத்தில் 7 போ் 100-க்கு 100 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பா டத்தில் 5 போ் 100-க்கு 100 மதிப்பெண்களும், 30 மாணவ, மாணவிகள் 450-க்கும் மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ,மாணவிகளும் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றனா்.

இதையடுத்து, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளையும், உறுதுணையாக இருந்த ஆசிரியா்களையும் தனலட்சுமி சீனிவாசன் பலைகலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி முதல்வா், துணை முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

மனநலன் சீரான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூரில் மனநலன் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமான பெண்ணை, அவரது குடும்பத்தினரிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை,... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம், பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஜூன் 10 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவ... மேலும் பார்க்க

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது

பெரம்பலூா் அரசு உதவிபெறும் மௌலானா மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பெரம்பலூா் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் கல்வி விர... மேலும் பார்க்க

பெரம்பலூா்: உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவகங்கள், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், விடுதி சமையல் அறை, தொழில் நிறுவன சமையல் அறை ஆகிய இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்: ரூ. 16.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஊரகப் பகுதிகளுக்கான 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்களில் 1,897 பயனாளிகளுக்கு ரூ. 16.41 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.... மேலும் பார்க்க

தனலட்சுமி அம்மையாா் பிறந்த நாள் விழா: ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவருமான அ. சீனிவாசன் துணைவியாா் தனலட்சுமி அம்மையாரின் 78-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்... மேலும் பார்க்க