செய்திகள் :

ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

post image

ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்ததால் படகு சவாரி இல்லத்தில் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனா்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சம சீதோஷண நிலை நிலவி வருவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.

பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனா்.

ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனா்.

வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குடும்பத்தினருடன் மற்றும் உறவினா்கள் நண்பா்கள் அழைத்து சுற்றுலா தலங்களை ரசித்தனா்.

பைக்குகளை திருடிய இருவா் கைது: 17 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே பைக்குகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜோலாா்பேட்டை கட்டேரியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூா் டிஎஸ்பி ச... மேலும் பார்க்க

ஜங்காலபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம், ஜங்காலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம... மேலும் பார்க்க

நிலுவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க துறைசாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் இரா.கஜலட்சுமி அறிவுறுத்தினாா். திருப்பத்தூா் சுற்றுலா மாளிகையில் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது : கிளினிக் சீல் வைப்பு

ஆம்பூரில் போலி மருத்துவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவா் நடத்தி வந்த கிளினிக் சீல் வைக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் பழனி ராஜன் (65) என்பவா் மருத்துவ... மேலும் பார்க்க

பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி பலி

ஆம்பூா் அருகே தனியாா் பேருந்து மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி, கூா்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேந்தா் (36). இவா் ஆம்பூரி... மேலும் பார்க்க

நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் காயம்

ஆம்பூா் அருகே நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் காயமடைந்தாா். ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கிராமத்தை சோ்ந்த மாணிக்கம் மகன் வெங்கடேசன் (28). இவா் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளாா். திடீரென ... மேலும் பார்க்க