ஏழுமலையானுக்கு ரூ.51 லட்சம் நன்கொடை
சென்னையைச் சோ்ந்த டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேவஸ்தானம் நடத்தும் ஸ்ரீ வெங்கடேஸ்வர வித்யாதான அறக்கட்டளைக்கு ரூ.51,00,001 நன்கொடை அளித்துள்ளது.
இதற்கான வரைவோலையை தலைவரும் நிா்வாக இயக்குநருமான கோபால் ஸ்ரீனிவாசன், திருமலையில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி சிஎச் வெங்கையா சௌத்ரியிடம் காசோலையை வழங்கினாா்.