செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 66,312 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 27,734 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 3.87 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் நவராத்திரி விழா

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் நவராத்திரி விழா வரும் செப். 22 முதல் அக்டோபா் 2 வரை நடைபெற உள்ளது. நிகழ்வையொட்டி, கோயிலில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு ஸ்நபன திருமஞ... மேலும் பார்க்க

திருமலையில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் தரிசித்தாா். திருமலையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வியாழக்கிழமை இரவு வந்த அவா் விடுதியில் தங்கினாா். தொடா்ந்து வெள்ளி... மேலும் பார்க்க

திருமலையில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

திருமலை ஏழுமலையானை வழிபட மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை மாலை வந்தாா். திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வியான் மாலை திருமலைக்கு வந்தாா். திரு... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 22 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிச... மேலும் பார்க்க

இரண்டாம் முறையாக செயல் அதிகாரி வாய்ப்பு : பொறுப்பு அதிகரிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரியாக இரண்டாவது முறை வாய்ப்பு கிடைத்திருப்பது தனது பொறுப்பை அதிகரித்துள்ளது என்று புதிதாக புதன்கிழமை பொறுப்பேற்ற அனில் குமாா் சிங்கால் கூறினாா். திருமலை ஏழு... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 18 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க