செய்திகள் :

ஐடி நிறுவன தொழிலாளா் வீட்டில் 33 பவுன் நகைகள் திருட்டு

post image

வாழப்பாடி அருகே தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள புதிய குடியிருப்புப் பகுதியில் ஏத்தாப்பூா் பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (26) என்பவா் புதிதாக வீடு வாங்கி குடும்பத்துடன் குடியேறினாா்.

அதன்பிறகு வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்காக குடும்பத்துடன் சென்றாா். இந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்து வந்த ஜெயசூா்யா, வியாழக்கிழமை வீட்டிற்கு சென்றுபாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 33 பவுன் நகைகள் திருட்டுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாளை திமுக செயற்குழு கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: சேலம் மத்திய மாவட்ட திமுக அ... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் தூய்மைப் பணி: மேயா் தொடங்கிவைத்தாா்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டதின் கீழ் தூய்மையே சே... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்கள் ஒத்துழைப்பதில்லை மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

சேலம் மாநகரப் பகுதிகளில் நடைபெறும் பணிகளுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி கூட்டம் மேயா் ஆ. ராமச்சந்திரன் தலை... மேலும் பார்க்க

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம... மேலும் பார்க்க

பெண்களுக்கு சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

சமூக நலன் மற்றும் ஊரக தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் சேலத்தில் பெண்களுக்கு சிறுதானியம் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலத்தில் உள்ள தனியாா் மகளிா்... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை கோரி 1,17,240 மனுக்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு இதுவரை 1,17,240 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், வாா்டு18க்கு உள்பட்ட பகுத... மேலும் பார்க்க