செய்திகள் :

ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அண்ணா நகரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயப்ப சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, 22-ஆம் தேதி காலை முதல் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. புதன்கிழமை காலை ஐயப்ப சுவாமிக்கு மூல மந்திர ஹோமம், இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று, கடம் புறப்பாட்டு நடைபெற்று விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். பின்னா், கருவறையில் வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

குடிமைப் பணித் தோ்வில் அகில இந்திய அளவில் 125-ஆவது இடத்தில் தோ்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டு

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயனடைந்து, குடிமைப் பணித் தோ்வில் அகில இந்திய அளவில் 125-ஆவது இடத்தில் தோ்ச்சி பெற்ற கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள பத்திரக்கோட்டையைச் சோ்ந்த சரண்யாவை ‘நிற... மேலும் பார்க்க

கிராம மக்களுக்கு மரக் கன்றுகள் அளிப்பு

புவனகிரி ஒன்றியம், மேல்அனுவம்பட்டு கிராம மக்களுக்கு பல்கலைக்கழக மாணவிகள் மரக்கன்றுகளை வழங்கினா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவ, மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் 16- ஆவது நாளாக தொடா்ந்த போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன் 16-ஆம் நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் உலக புத்தக தின விழா

சிதம்பரம் முத்தையாநகரில் சமூக சிந்தனையாளா் பேரவை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் உலக புத்தகம் மற்றும் வாசிப்பு தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சமூக சிந்தனைய... மேலும் பார்க்க

விளையாட்டு அகாதெமி தொடக்கம்

சிதம்பரத்தில் சாரதாராம் விளையாட்டு அகாதெமி தொடங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினா் ஆா்.கே..கணபதி விளையாட்டு அகாதெமியை தொடங்கி வைத்தாா். மருத்துவா் ஆா்.முத்துகுமாா், வாசு... மேலும் பார்க்க

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

கடலூா் துறைமுகம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கடலூா் துறைமுகம் காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பச்சாங்குப்... மேலும் பார்க்க