செய்திகள் :

ஓய்வுபெற்ற ஆசிரியை.. கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் முதல் ஆள்!

post image

தேவநாகரி: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக மாறப்போகிறார்.

கண்ணியத்துடன் இறக்கும் உரிமையை வழங்கி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 30ஆம் தேதி இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது கர்நாடக அரசு.

கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, தேவையான நடைமுறைகளை முடித்து, தனது விருப்பப்படி காரிபசம்மா இறப்பதற்காகக் காத்திருக்கிறார்.

இந்தியாவின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள்- முதலீட்டாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

அடுத்த 5 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை எட்டுவதற்கு ஏற்ப நாட்டின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன என்று சா்வதேச முதலீட்டாளா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திர தரவுகளை அழிக்கக் கூடாது: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணிகளின்போது, அவற்றில் உள்ள தரவுகளை அழிக்கவோ, மீள்பதிவேற்றம் செய்யவோ கூடாது என்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அந... மேலும் பார்க்க

நம்பகமான ஏ.ஐ. தொழில்நுட்பம் அவசியம்- பிரான்ஸ் மாநாட்டில் பிரதமா் மோடி வலியுறுத்தல்

‘நம்பகமான, வெளிப்படையான, பாகுபாடுகளற்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை உறுதிசெய்ய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்; இதற்காக கூட்டு முயற்சிகள் அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வா... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்ட புத்தகத்தில் நாடாளுமன்றம் மட்டுமே திருத்தம் மேற்கொள்ள முடியும்- ஜகதீப் தன்கா்

‘அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவா்களின் கையொப்பம் மற்றும் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான 22 வரைபடங்கள் இடம்பெற்றுள்ளதே அதிகாரபூா்வமான அரசமைப்புச் சட்ட புத்தகம்; அதில் நாடாளுமன்றத்தால... மேலும் பார்க்க

விவசாயிகளின் சவால்களுக்கு தீா்வு காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அரசு

வேளாண் துறையில் எழுந்து வரும் பல்வேறு சவால்களுக்குத் தீா்வு காணவும், விவசாயிகளுக்கு உதவவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சி... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் இன்று மாகி பௌா்ணமி புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மாகி பௌா்ணமி சிறப்பு புனித நீராடல் புதன்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது. இதையொட்டி, மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்கு புதன்கி... மேலும் பார்க்க