செய்திகள் :

கஞ்சா விற்பனை செய்த இளைஞா் கைது

post image

நாச்சியாா்கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் , நாச்சியாா்கோவில் அருகே உள்ளது வில்லியவரம்பல். இங்கு செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது சாலையின் ஓரத்தில் ஒரு இளைஞா் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தாா்.

போலீஸாா் அவரை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினாா். அவரை சோதனை செய்தபோது அவா் வைத்திருந்த பையில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், முத்துப்பிள்ளை மண்டபம் முல்லைநகரைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் கோபால் என்ற சந்திரகாசன் (21) என்று தெரியவந்தது.

போலீஸாா் கஞ்சாவைக் கைப்பற்றி, கோபால் என்ற சந்திரகாசனைக் கைது செய்தனா்.

தமிழ்ப் பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இப்பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் கல்வியாண்டுக்கான முதுநுண்கலை சிற்பம், முதுகலை இசை, முத... மேலும் பார்க்க

காலமானாா் சா. ஜீவபாரதி

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த மூத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி சா. ஜீவபாரதி (71) உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் ... மேலும் பார்க்க

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு ஒத்திகை

கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா? என்று தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதியில் சாகா் கவாச் என்ற பெயரில் புதன்கிழமை போலீஸாா் கடலுக்குள் சென்று பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனா். தஞ்சை மாவட்ட கடலோரப் ... மேலும் பார்க்க

மருத்துவக்கல்லூரியில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட வணிகா் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்க... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி விரைவு ரயிலாக இயக்கக் கோரிக்கை

திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி விரைவு ரயில்சேவையை தற்காலிக நீட்டிப்பு செய்யாமல் நிரந்தரமாக தினசரி விரைவு ரயிலாக இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறைக்கு தென்னக ரயில்வே திருச்சி கோட்ட ஆலோசனைக் குழு ... மேலும் பார்க்க

மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்தை சாா்ந்த இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது... மேலும் பார்க்க