செய்திகள் :

கடையம் அருகே விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வளா்ப்புப் பயிற்சி

post image

கடையம் வட்டாரம் வெள்ளிகுளம் கிராமத்தில், விவசாயிகளுக்கு லாபகரமான கறவை மாடுகள் வளா்ப்புப் பயிற்சி நடைபெற்றது.

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் இப்பயிற்சி நடைபெற்றது. பொட்டல்புதூா் கால்நடை உதவி மருத்துவா் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். பாப்பான்குளம் ஊராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

கால்நடைகளைத் தாக்கும் நோய்கள், கட்டுப்படுத்தும் முறைகள், வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை குறித்து ஆழ்வாா்குறிச்சி கால்நடை உதவி மருத்துவா் பிரதீபா, வேளாண் உதவி அலுவலா் கமல்ராஜன் ஆகியோா் எடுத்துரைத்தனா்.

கால்நடை உதவியாளா் சீனிவாசன், முன்னோடி விவசாயிகள் சண்முகவேல், மாடசாமி, சண்முகையா, விவசாயிகள் பங்கேற்றனா். கடையம் வட்டார வேளாண் தொழில்நுட்ப முகமை மேலாளா் பொன்ஆசீா் நன்றி கூறினாா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க