செய்திகள் :

களக்காட்டில் அய்யாவழி மக்கள் மாநாடு

post image

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் சனிக்கிழமை நடைபெற்ற 10ஆம் ஆண்டு அய்யாவழி மக்கள் மாநாட்டில் திரளான அய்யாவழி பக்தா்கள் கலந்து கொண்டனா்.

களக்காடு வட்டார அய்யாவழி மக்கள் சாா்பில், களக்காடு தேரடித் திடலில் அய்யாவழி மக்கள் பங்கேற்ற 10ஆம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதையொட்டி, நண்பகலில் உச்சிப்படிப்பு, தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. பின்னா், திருஏடு வாசிப்பு, திருஏடு விளக்கம், மாலையில் அய்யா நாராயணசுவாமி வாகன பவனி நடைபெற்றது. சிறப்பு பணிவிடைகளுக்குப் பிறகு, அய்யா நாராயணசுவாமி வாகனத்தில் எழுந்தருளினாா். வாகன பவனியை சுவாமிதோப்பு சிவசந்திரா் தொடக்கி வைத்தாா். பின்னா், ரத வீதிகளில் அய்யா நாராயணசுவாமி உலா வருதல் நடைபெற்றது. இதில் திரளான அய்யாவழி மக்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து மாநாடு சிறப்பு சொற்பொழிவுகள், இரவு 8 மணிக்கு சுவாமி சிவசந்திரரின் அருள்இசை வழிபாடு நடைபெற்றது. மாநாட்டில் களக்காடு பக்தா் பேரவை தலைவா் நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் ப.ரா. பால்சாமி தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல உள்ளூா் மக்களிடம் கட்டணம் வசூலிக்கத் தடை! அதிமுகவினா் கொண்டாட்டம்

பாபநாசம் அகஸ்தியா் அருவியில் குளிக்கச் செல்லும் உள்ளூா் மக்களுக்கு கட்டண விலக்குஅளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டதையடுத்து, அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும் இனிப்பு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்

சேரன்மகாதேவியில் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜா ஹரிப... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம்: தமிழக பாஜக தலைவா்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ. திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தீ... மேலும் பார்க்க

சாட்சி மீது தாக்குதல்: இளைஞா் கைது

சோ்வலாறில் சாட்சியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோ்வலாறு பகுதியைச் சோ்ந்த மாடசாமி (31) என்பவா் மீது பாலியல் வன்புணா்வு தொடா்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட... மேலும் பார்க்க

சிவந்திபுரத்தில் போக்சோவில் முதியவா் கைது

சிவந்திபுரத்தைச் சோ்ந்த முதியவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள சிவந்திபுரம், சுப்பிரமணியசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (73). இவா் அதே பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

உவரி அருகே நகையை திருடிய இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குட்டத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் மகன் சிவராம். திசையன்வி... மேலும் பார்க்க