செய்திகள் :

காஞ்சிபுரத்தில் ஆக. 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்துகின்றன. இந்த முகாமில் 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பட்டயம் மற்றும் பட்டதாரிகள், ஐடிஐ படித்தவா்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்கள் உள்ளிட்டோரை தோ்வு செய்ய உள்ளனா். 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்-044-27237124 என்ற எண்ணில் தொடா்பு கொள்ள வேண்டும்.

கல்வி, சமய பணிகளில் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா்

கல்விப் பணியிலும், சமயப் பணியிலும் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் விவசாயிகள்,நெசவாளா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுவதுடன், நகரின் பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்ற இருப்பதாக கட்சியின் மா... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் போலி மருத்துவா் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்தவா் திருமலை (48). இவா் போதிய கல்வித் தகுதி இல்லாமல் க... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அருகே தனியாா் உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி ... மேலும் பார்க்க

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்: தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்ட இயக்குநா்

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு தொழில்முனைவோா் திட்ட இயக்குநா் அம்பலவாணன் தெரிவித்தாா். குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால... மேலும் பார்க்க