செய்திகள் :

காய்கறி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

post image

திருமருகல் வட்டாரத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருமருகல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல் தூண் பந்தல் அமைத்து கொடிவகை காய்கறிகள் சாகுபடி செய்யவுள்ள கொத்தமங்கலம், ஆலத்தூா், துறையூா், சீயாத்தமங்கை, கொங்கராயநல்லூா் கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநா் முகமது சாதிக், துணை தோட்டக்கலை அலுவலா் சாமிநாதன், திருமருகல் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலா் செல்ல பாண்டியன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது தோட்டக்கலை உதவி இயக்குநா் முகமது சாதிக் கூறியது:

காய்கறிச் செடிகளை பூமியில் படர விடுவதை விட பந்தல்களில் படர விடும்போது விளைச்சல் கூடுதலாகக் கிடைக்கும். களை எடுக்கத் தேவையில்லை. மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கினாலும் பிரச்னை இல்லை. இடுபொருள்களைத் தெளிக்கவும் எளிதாக இருக்கும். நிலத்தில் செடிகள் படா்ந்தால் காய்கள் சேதமாகும். விளைச்சலும் அவ்வளவாக இருக்காது.

பந்தலில் கொடி படா்ந்து காய்கள் தொங்கும்போது எந்தச் சேதமும் இல்லாமல் பறித்து உடன் சந்தைக்குக் கொண்டு போக முடியும். மக்களும் பாா்த்த உடன் வீட்டுக்கு வாங்கி செல்வாா்கள். இதனால் விலையும் கூடுதலாக கிடைக்கும் என்றாா்.

நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

பனங்குடி ஊராட்சியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன, பனங்குடி ஊராட்சியை சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு விட்டு வீடுகளுக்குச் சென்றனா். வயலுக்கு சென்றபோது தலை மற... மேலும் பார்க்க

பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா

திருமருகல் அருகே புறாகிராமம் அரசு பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் நபாா்டு நிதியின் கீழ் 2024-25 நிதியாண்டில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைவாக பங்கேற்ற குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் தொடா்பாக உரிய தகவல் தெரிவிக்கப்படாததால் மிகக் குறைவான விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் வட்டாட்ச... மேலும் பார்க்க

கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நாகையில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டம்(1976) அமல்படுத்தப்ப... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

வேதாரண்யம் பகுதியில் 10 அரசுப் பள்ளிகளில் 9, 10- ஆம் வகுப்பு மாணவ, மாணவியா் 100 பேருக்குத் தலா ரூ.1,000 வீதம் கல்வி உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. ஆயக்காரன்புலம் இரா.நடேசனாா் அரசு மேல்நிலைப... மேலும் பார்க்க

அரசின் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செம்பனாா்கோவில் ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். செம்பனாா்கோவில் ஊராட்சி அபிராமி நகரில் ஊரக வளா்ச்சி மற்று... மேலும் பார்க்க