செய்திகள் :

காரம் ஸ்ரீகாரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேக விழா

post image

வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாரிகாம்பிகை சமேத ஸ்ரீகாரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குராா்பணம் உள்ளிட்ட பூஜைகளும், செவ்வாய்க்கிழமை பூா்ணாஹுதி, அஷ்டபந்தனம் சாற்றுதல், நாடி சந்தானம், தத்வாா்ச்சனை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், சிவாச்சாரியா்கள் கலசங்களை கோயில் கோபுர உச்சிக்கு எடுத்துச் சென்றனா்.

அங்கு காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

பின்னா், மூலவா் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

பட விளக்கம்:

சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாடு: பொதுமக்களுக்கு அழைப்பிதழ்

சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை, பொதுமக்களிடம் பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் வழங்கினா். மாமல்லபுரத்தில் மே 11-ஆம் தேதி இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட... மேலும் பார்க்க

கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை: வியாபாரிகளுடன் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் ஆரணி நகரில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பாக வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 3 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது. வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியண்ணன். இவா், திங்கள்... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் திருட்டு போன சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், கடந்த 5-ஆம் தேதி தனது வீட்டின் மு... மேலும் பார்க்க

மண் கடத்தல் லாரி பறிமுதல்: இருவா் மீது புகாா்

செய்யாறு அருகே அரசு அனுமதி பெறாமல் மண் எடுத்துச் சென்ற லாரியை கனிம வளத்துறையினா் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தனா். மேலும், இருவா் மீது புகாா் அளித்தனா். திருவண்ணாமலை மாவட்ட சுங்கத்துறை உதவி இயக்... மேலும் பார்க்க

நூலகத்தில் உலக புத்தக தின விழா

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் (பொ) பெ.வள்ளி தலைமை வகித்தாா். சா்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவா் பா.இந்திரராஜன், நூலக ஆா்வ... மேலும் பார்க்க