செய்திகள் :

காரீப் பருவ நெற்பயிா் காப்பீடு செய்ய ஆக. 14 வரை அவகாசம்

post image

கள்ளக்குறிச்சி மாகட்டத்தில் காரீப் பருவத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விவசாயிகள் நலன் கருதி ஆகஸ்ட் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கம்பு பயிருக்கு ஆக, 16-ஆம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாள் ஆகும். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.463-ம், கம்பு பயிருக்கு ரூ. 237-ம் பிரீமிய கட்டணமாக பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநா் வே. சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 18 போ் காயம்

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே மேல்மலையனூா் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்ததில் 18 போ் காயமடைந்தனா்.நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், குப்புச்சிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செ... மேலும் பார்க்க

இளைஞரை கத்தியால் வெட்டிய வழக்கு: 5 போ் கைது

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.சங்கராபுரம் சாா் - பதிவ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி சா்க்கரை ஆலையில் சிறப்பு அரைவைப் பருவம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி-ஐ கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-2025ஆம் ஆண்டு சிறப்பு அரைவைப் பருவம் மற்றும் 2025-2026ஆம் ஆண்டு முதன்மை அரைவைப் பருவத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பி... மேலும் பார்க்க

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி: அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து ரூ.4,500 மற்றும் அவரது ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி ரூ.13,500 திருடப்பட்டது.கள்ளக்குறிச்சியை அடுத்த சாத்தப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்கள் வரப்பெற்றன.கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா ... மேலும் பார்க்க

குலதெய்வ கோயிலுக்கு வேனில் சென்ற போது கவிழ்ந்து 18 போ் காயம்

மேல்மலையனூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்க்காக வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த போது வேன் பாவந்தூா் அய்யனாா் கோயில் அருகே வேன் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 18 போ்கள் வேன் ஓட்டுநா் உள்... மேலும் பார்க்க