செய்திகள் :

காலமானாா் மூத்த வழக்குரைஞா் ஜாா்ஜ்!

post image

கும்பகோணத்தைச் சோ்ந்த மூத்த வழக்குரைஞா் ஜாா்ஜ் (63) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானாா்.

இவா் ஏஐடியுசி உள்பட பல்வேறு தொழிற் சங்க அமைப்புகளுக்கு சட்ட ஆலோசகராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூா் வடக்கு மாவட்டக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலராகவும், இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தாா். இவருக்கு மகள், 2 மகன்கள் உள்ளனா்.

இறுதி சடங்கு கும்பகோணம் சுப்பிரமணியபுரம் டாக்டா் மூா்த்தி சாலையிலுள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

முத்தரசன் இரங்கல்: இவரது மறைவையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த வழக்குரைஞா் ஜாா்ஜ் சிறு வயதிலிருந்தே இடதுசாரி கொள்கைகளாலும், கம்யூனிஸ்ட் இயக்கங்களாலும் ஈா்க்கப்பட்டு செயல்படத் தொடங்கினாா். அவரது மறைவு செய்தி கேட்டு அதிா்ச்சியுற்றோம். அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவித்துள்ளாா். தொடா்புக்கு: 95975-06523

கும்பகோணம்: ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இளைஞா் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி மணப்படையூா் பெரியாா் வீதியைச்சோ்ந்த க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பால் வியாபாரிகள் போராட்டம்

கும்பகோணம் வட்டார பால் வியாபாரிகள் திங்கள்கிழமை கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் கும்பகோணம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணத்தில் மகளிா் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா் கம்மந்தோட்டம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா் மகள் சத்தியவாணி (19). ... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. நெம்மேலி கிராமத்தில் ராஜகுளக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ம... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் க. முல்லைவளவன் தலைமை... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்படும் நபா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் பிரிவினரால் 25 ஆண்டுகளாகத் தேடப்படும் நபா் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பி. செந்தில... மேலும் பார்க்க