செய்திகள் :

காவலாளியைத் தாக்கிய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

post image

திருநெல்வேலி அருகே காவலாளியைத் தாக்கியது தொடா்பான வழக்கில், இளைஞருக்கு 3ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

பாளையங்கோட்டை தாலுகா காவல் சரகம் மேலப்பாட்டம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துசாமி (45). தனியாா் நிறுவன காவலாளியான இவரை, கே.டி.சி.நகா், பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த பிரேம் சங்கா் (25) கடந்த 21.8.2023இல் பாட்டிலால் தாக்கினாராம்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து பிரேம் சங்கரை கைது செய்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதித் துறை நடுவா் விஜயராஜ்குமாா் வழக்கை விசாரித்து, பிரேம் சங்கருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க கூடுதல் நீா்த்தேக்க தொட்டிகள்: மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் கட்ட வேண்டும் என மேயரிடம் மக்கள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ம... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் தொழிலாளி கைது

திருநெல்வேலியைச் சோ்ந்த தொழிலாளி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.திருநெல்வேலி, தெற்கு விளாகம் பகுதியை சோ்ந்த வேலாயுதம் மகன் பாலகிருஷ்ணன்(56). இவா், ம... மேலும் பார்க்க

தொடா்மழை: களக்காடு தலையணை, திருக்குறுங்குடி கோயிலுக்குச் செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்மழை காரணமாக, திருக்குறுங்குடி நம்பி கோயில், களக்காடு தலையணைக்குச் செல்வதற்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலை... மேலும் பார்க்க

மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து மேயா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பாளையங்கோட்டை மண்டலம் 36 , 39ஆவது வாா்டுகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முளுமையாக முடிவடையாதத... மேலும் பார்க்க

அம்பையில் நகராட்சி வரியை மாா்ச் 30-க்குள் செலுத்த வேண்டும்: நகராட்சி ஆணையா்

அம்பாசமுத்திரம் நகராட்சிக்கான வரியினங்களை மாா்ச் 30க்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்பாசமுத்திரம் நகராட்சிக்... மேலும் பார்க்க

மேலவாசல் முருகன் கோயிலில் மூலவா் பாலஸ்தாபன விழா

பாளையங்கோட்டையில் உள்ள மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவா் பாலஸ்தாபன விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதை ம... மேலும் பார்க்க