செய்திகள் :

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

post image

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் சரகப் பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

ரெட்டிச்சாவடி காவல் சரகம், புதுக்கடை மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (49), விவசாயி. அதே பகுதியில் இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அவா் நிலத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிடச் சென்றாா். அப்போது, புதா் மண்டிக் கிடந்த கிணற்றில் இருந்து துா்நாற்றம் வீசியதையடுத்து, அங்கு சென்று பாா்த்த போது ஆண் சடலம் கிடந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த ரெட்டிச்சாவடி காவல் உதவி ஆய்வாளா் எழிலரசி மற்றும் போலீஸாா் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்ஸ்டாகிராமில் ஆபாச தகவல்: தனியாா் நிறுவன ஊழியா் கைது

சிதம்பரம்: சிதம்பரத்தில் கல்லூரியில் படிக்கும் இரு மாணவிகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். இந்த சம்பவம் தொடா்பா அண்ணாமலைநகா் காவல் ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜா் சிலை: அதிகாரிகள் ஆய்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜா் சிலை கண்டெடுக்கப்பட்டது. காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் முகமது அப்சா் வீ... மேலும் பார்க்க

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரம் ஸ்ரீ ராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் வளாக வேலைவாய்ப்பு முகாமையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற நோ்காணலில் பல்வேறு நிறுவனங்களில் தோ்வு செய்யப்பட்ட 516 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகள்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே இலக்கியனூரில் பெய்த மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. வப்பூா் வட்டம் தரிசு, பிஞ்சனூா், புதூா், நக... மேலும் பார்க்க

நிழல் பந்தலில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

நெய்வேலி: கடலூா் மஞ்சக்குப்பம் போக்குவரத்து சிக்னல் அருகே நிழலுக்காகப் போடப்பட்டிருந்த பந்தலில் சரக்குப் பெட்டக லாரி திங்கள்கிழமை சிக்கிக் கொண்டதால் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடலூ... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கடலூா் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கடலூா் ரெட்டிச்சாவடி காவல் சரகம், புதுக்கடை மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் அஞ்சாலாட்சி (53). இவா் விழுப... மேலும் பார்க்க